Thursday, September 10, 2009

பெயரிடப் படாமலேயே போகட்டும்...

குமுறலாய் தோன்றும் உணர்வுகளை
அழகாய் பிரித்தறிந்து
வார்த்தைகளில் வடிவமைத்து
அணிகள் பல கூட்டி
வறையரைக்குள் உட்படுத்துவதன்
வெளிப்பாடு மட்டுமே கவிதை
எனில் இப்பகுதியில் உள்ளவை
பெயரிடப் படாமலேயே போகட்டும்...

1 comment:

Anonymous said...

It's real. Everyone can feel this.

Post a Comment